Vijilence Network

Vijilence News

சாலை விபத்தில் காவலர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி

சாலை விபத்தில் காவலர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி

நரிக்குடி – பார்த்திபனூர் சாலையில் மறையூர் பாலத்தில் சாலை விபத்து.

லாரியும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து. இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜேஷ் என்ற காவலர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி.

✍️ விருதுநகர் எஸ்.பி .பூமாரி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *